இலங்கை மக்கள் குறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினர். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கை இப்போது கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. அங்கே உள்ள நடப்பு நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் … Continue reading இலங்கை மக்கள் குறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed